Wednesday, August 31, 2016

வஹாபிய வழிகேடர்களை எதிர்ப்பது அணைவராலும் எளிதாகச்செய்யக்கூடிய காரியம்அல்ல"

﷽  -الصــلوة والسلام‎ عليك‎ ‎يارسول‎ الله ﷺ

வஹாபிய வழிகேடர்களை எதிர்ப்பது அணைவராலும் எளிதாகச்செய்யக்கூடிய காரியம்அல்ல"

யாரெல்லாம் வஹாபிய,
தேவ்பந்தீய மற்றும் வழிகெட்ட கூட்டத்தாரை பகைத்துக் கொள்கிறாறோ மேலும் அவர்களை எதிர்கிறார்களோ அவர்களுக்கு அதிக அதிகமான வாழ்த்துக்கள்.

ஏனெனில் வழிகேடர்களை எதிர்கின்ற இந்தஅமலானது எல்லோராலும் எளிதாகசெய்யக்கூடிய செயல் அல்ல!
அல்லாஹூ தஅலா மற்றும் அவனின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பதும்

அவர்களை விரோதிப்பவர்களை விரோதிப்பதும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் நிரூபிக்கப்பட்டஒன்றாகும்.

மேலும் நமது முன்னோர்களின் வழி முறையும்ஆகும் .

வஹாபி,தேவ்பந்தீ போண்ற வழிகேடர்களை வெறுப்பதும், அவர்களின் குறைகளை எல்லோர் முன்னிலையில் ஒளிவுமறைவின்றி கூறுவதும்,அவர்களின் குப்ருகளை வெளிச்சமிட்டுக்காட்டுவதாகும். அல்ஹம்துலில்லாஹ்!

அஹ்லேசுண்ணத் வ ஜமாஅத்தினராகிய நாமும் அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றி அந்தமகான்களின் அடிமை என பறைசாற்றிக்கொண்டிருக்கின்றோம்.

ஆனால் சுண்ணத்வஜமாஅத் என பெயர் தாங்கிய சிலர் கூறுகிண்றனர்,

"இன்று காலம் மாறிவிட்டது நாம்

வஹாபி ,
தேவ்பந்தீ( தப்லிக் ஜமாஅத),அஹ்லேஹதீஸ்,
ஷியா,
ராஃபிஸி

இது போண்ற கூட்டத்தாரிடமும்
நாம் நட்புக்கொள்ளவேண்டயுள்ளது",

என்று கூறுகிறார்கள். மேலும் வழிகேடர்களை வெளிப்படையாக எதிர்கும் நமது உலமாப்பெருமக்களைப் பார்த்து,

"இவர்கள் பித்னா செய்கிறார்கள் மேலும் முஸ்லீம்மக்களிடையே பிளவை ஏற்படடு த்துகிறார்கள்"என்ற பழிச்சொல்கூறுகிறார்கள்.

பெயர்தாங்கி சுண்ணத் வ ஜமாஅத்தினராகிய (சுலேகுல்லி) அவர்களுக்கு என்னுடைய கேள்வி!

இந்த உலக வாழ்க்கைகாகவா நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்களை அவகண்ணியப் படுத்துபவர்களாகிய

வஹாபி,
தேவ்பந்தி
வழிகேடர்களிடம்
நட்பு கொள்கிறீர்கள்.

மேலும் அவர்களை விரோதிக்காமல் அவர்களின் மீது பரிவும்காட்டுகிறீர்கள். அவ்வாறு வழிகேடர்களை எதிர்கும் உலமாபெருமக்களை பழிக்கிறீர்கள்.

இவைகளையெல்லாம் செய்துவிட்டு நான் சுண்ணத்வஜமாஅத்தைச் சார்ந்தவன் என்று கூறுகிறீர்களே! எப்படி?"

"என்ன! இவர்கள் வழிகேடர்களை எதிர்கும் மிகச்சிறந்த அமல்களை நிறுத்தி சுண்ணத் வ ஜமாஅத் தினரை வழிகேட்டில் கொண்டுசென்று அவர்களை நரகத்தில் சேர்க்கப் பார்கிறார்களா?

இவர்கள் அஹ்லே
சுண்ணத் வ ஜமாஅத்தினரை எவ் வழியில் கொண்டுசெல்லப்பார்கிறார்கள் என்பதை அவர்களே தன் கொள்கைகளை கூர்ந்து நோக்கி தன் நிலையைப்புரிந்து கொள்ளட்டும்."

அல்லாஹ் சுபுஹாணஹு தஅலா நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூஅலைஹிவ
ஸல்லம் அவர்களின் பொருட்டால் நம் அணைவரையும் இறுதி மூச்சுஉள்ள வரை அஹ்லேசுண்ணத்வஜமாஅத்தில் இருக்கும் நற்பாக்கியத்தை தந்தருள்வானாக!

ஆமீன்! ஆமீன்! "

மஸ்லகே ஆலா ஹஸ்ரத் ஜிந்தாபாத்"
வஹாபி தேவ்பந்தீ முர்தாபாத்

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

🌍VISIT US: www.eemaanai-paadukaappom.blogspot.in

ஈமானை பாதுகாப்போம்
Youtube channel
👇

https://youtube.com/channel/UCCvP75iIxuTbOUEQlJcMnxw

📩 ஈமானை பாதுகாப்போம்
WhatsApp Broadcast List*

FORWARD
ALL
SUNNTH JAMATH GROUP'S

💯

Tuesday, August 30, 2016

*Radd-e-Wahabiya Karna Har Kisi Ke Bas Ki Baat Nahi Hain* ❇

❇ *Radd-e-Wahabiya Karna Har Kisi Ke Bas Ki Baat Nahi Hain* ❇
〰🔹🔸〰🔹🔸〰🔹🔸〰🔹🔸〰🔹🔸
⛔Jo Bhi Wahabiyo/Deobandiyo Se Nafrat Rakhta Hain,

Badmazhabo Ka Radd Karta Hain,

Radd-e-Wahabiyat Karta Hain

Un Sabhi Ko Bahut-Bahut Mubarak Ho Kyun Ki Ye Behatreen Amal Radd-e-Wahabiya Karna Har Kisi Ke Bas Ki Baat Nahi Hain..

✴ *ALLAH Aur Uske Rasool SALALLAHU TA'ALA ALAIHI WASALLAM Se Muhabbat Aur ALLAH Aur Uske Rasool SALALLAHU TA'ALA ALAIHI WASALLAM kE Gustakho Se Nafrat Rakhna Ye Quran Aur Hadees Se Saabit hain.*

☀Hamare Bujurgo Ka Bhi Yahi Tariqa Hain Ki Wo Wahabiyo/Deobandiyo Gustakho Se Nafrat Rakha Karte The Aur Unka
Khoob Khulle Aam Sabke Saamne Unke Aib
Bayaan Karte Unki Gustakhiya Bataate The.

⛔ Ham SUNNI BARELVI ALHAMDOLILLAH Unhi Ke Naqshe Kadam Par Chalte Huye Unki Ghulaami kA Saboot Pesh Karte Hain.

✴Aaj Kuch Log Wahabiyo Ka Radd Karte Hain To Naam Ke Sunni Kahlane Waale Kahte Hain Ki Aaj Zamana Badal Gaya Hain Waqt Ke Sath Sabse Chaahe Wahabi Ho Ya Deobandi Ya fir Ahle Hadees Ho Ya Shia Rafzi ........

Sab Se Waqt Ke Sath Dosti Rakhni Padti Hain Aur
MaazALLAH
*AULMA-e-AHLE SUNNAT Pe Tohmat* Lagayi Jaati Hain Ki Ye Fatwebaaz Molvi Ye Hamein Aapas Mein Ladaate Hain…

⛔Mera Un Sabhi Sulehkulliyo Se Sawal Hain Ki KyA Duniyawi Zindagi Me Tum Jeena Chaahte Ho To RasoolALLAH SALALLAHU TA'ALA ALAIHI WASALLAM Ke Gustakho Wahabiyo, Deobandiyo, Badmazhab Se Dosti Rakhte Ho Aur EK Tarah Se Unka Radd Na Kar Ke Hamdardi Rakhte Ho Aur Fir Kahte Ho Ki Ham Sunni Hain

Aur AHLE SUNNAT Ka Kaam Kar Rahe Hain

Aur AULMA-e-AHLE SUNNAT Pe Tohmat Laga Kar Tum Kis Lihaaj Se Apne Aap Ko Sunni Kahte Ho ??

✴ ALLLAH Ta'ala Irshad Farmata Hain :

Quran: Aur Tum Mein Jo Un Badmazahbo Se Dosti Rakhega, Wo Unhi Mein Se Hai, Beshaq ALLAH Be-Insaafo Ko Raah Nahi Deta.
📗(Para-6, Ruku-12, Aayat-5)

☀Ab Yahan Gaur Karo Ki Quran-e-Kareem Me Badmazhabo Ke Liye Kya Farmaya Gaya Hain Ki Badmazhbao Se Jo Dosti Rakhega Wo Unhi Mein Se Hain.

⛔Fir Suleh Kulli Apna Aqeeda Dekhe Aur Andaza Lagaye.

Kya Wo Is Behatreen Amal Ko Rok Kar Aur AWAAM-e-AHLE SUNNAT Me Gumraahi Faila Kar Apna Thikana Jahannam Aur AWAAM-e-AHLE SUNNAT Ko Kis Taraf Le
Ja Rahe.

✴ AALA HAZRAT Ki Taalim Ko Sirf Aur Sirf BAREILLY SHAREEF Ke Aulma-e-Kiraam Sahi Tariqe Se Aage Badha Rahe Hain.

ALLAH Ham Sab Ka MASLAKE AALA HAZRAT Pe Khaatma Ata Farmaye

Aur Apne MARKAZ-e-AHLE SUNNAT BAREILLY SHAREEF Ka Wafadaar Banaye.

_Ameen Summa Ameen_
*MASLAKE AALA HAZRAT ZINDABAD*

Monday, August 29, 2016

Bohat Se Wahabi Najdi Abdul Wahab Najdi Ke Followers propaganda Karty hain Aur najd se Nikalny waly Fitny ko Iraq se mansoob karny ki koshish karty hain..

Bohat Se Wahabi Najdi Abdul Wahab Najdi Ke Followers propaganda Karty hain Aur najd se Nikalny waly Fitny ko Iraq se mansoob karny ki koshish karty hain..
ye hadees un najdiyo ka rad hy..

Hadees :
Hazrat Anas bin Malik  (Razi Allahu anhu)   farmaty hain k Nabi Kareem  (صلی اللہ علیہ وسلم) ne Iraq, Shaam aur Yemen ki tarif Daikh kar dua ki "Ay Allah ink dilon ko apni Farmabardari per mor dy, aur Ink Pechy se Hifazat kar"
(Muajam Sagheer Lil_Tibrabi Pg # 499)

isk fawaid mein wahabi ghair_Muqaldeen likhty hain..

"Maloom howa Iraq , shaam aur Yemen walon k liye Rasool Allah  (صلی اللہ علیہ وسلم) ne dua-e-Khair ki thi."

Is se pata chala k In wahabiyon k nazdeek bhi ye hadees sahih hy aur Iraq k liye dua-e-Khair sabit hy..

Note:-

Abdul wahab Najdi Najd ka paida Hua Hain
Wahabi k Imamo ne khud likha hain Abdul  Wahab Najdi ka Shehr NajadTha

Hadees o mein najd ki buraayi hain isliye inhone is zilaat se bachne ke liye najd mulk khatam nhi kar sakte Isliye inhone najd ka naam change badal karke riyad rakha

Riyaad wahi hain jiska pura na naam najd hain

Scan Page 👇🏻

மரணித்தவர்களிடம் உதவி தேடுவதை ஷரீஅத் அனுமதிக்கின்றதா?

﷽  -الصــلوة والسلام‎ عليك‎ ‎يارسول‎ الله ﷺ

மரணித்தவர்களிடம் உதவி தேடுவதை ஷரீஅத் அனுமதிக்கின்றதா?

கலீபதுல் காதிரி, மௌலவி பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி – பரேலவி) அவர்கள்

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மரணித்தவர்களை ஸியாரத் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதற்கு இரண்டு காரணங்களிருந்தன.

1. சிலை வணக்கத்தை ஒத்திருப்பதுபோன்ற அச்சம்

2. ஜாஹிலியாக் காலத்து பழக்க வழக்கத்தில் மீண்டும் சென்று சொல்,
செயலில் குற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை.

இஸ்லாம் மக்களுக்கு நன்கு அறிமுகமாகி, அதன் சட்ட திட்டங்களும், நோக்கமும் மக்களுக்கு நன்கு உறுதியானதன் பின் மரணித்தவர்களை ஸியாரத் செய்வதற்கிருந்த தடை நீக்கப்பட்டது.

றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்,

"கப்றுகளை ஸியாரத் செய்வதை உங்களுக்கு நான் தடுத்திருந்தேன். இப்போது ஸியாரத் செய்யுங்கள்".
அறிவிப்பவர் : ஹளரத் புறைதா ரழியல்லாஹு அன்ஹு
நூல் : அபூதாவூத், பாகம் - 2, பக்கம் - 461

மேற்கண்ட ஹதீஸ் முஸ்லிம் ஷரீபில் ஹளரத் புறைதா ரழியல்லாஹு அன்ஹு மூலமும் இப்னு மாஜாவில் ஹளரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்னு மாஜாவின் அறிவிப்பில் சற்று கூடுதலாக பின்வருமாறு அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.

றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவிக்கின்றார்கள்,

"கப்றுகளை ஸியாரத் செய்வதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். இப்போது ஸியாரத் செய்யுங்கள்! ஸியாரத் செய்தால் உலகில் வெறுப்பு (ஸூஹ்து) ஏற்படும். மறுமையின் நினைவு வரும்.

ஆதாரம் : ஸுனன் இப்னு மாஜா,
பாகம் - 01, பக்கம் - 501, ஹதீஸ் எண் - 1571

பின்வரும் நோக்கங்களுக்காக ஸியாரத் செய்யப்படுகின்றன.

01. மரணத்தையும், மறுமையையும் நினைவுபடுத்துவதற்காக. பொதுவாக கப்றுகளை காண்பதின் மூலமும் இந்த நோக்கத்தை அடைய முடியும். அடங்கியிருப்பவர் யார்?
என்று தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

02. மையித்திற்கு துஆக் கேட்பதற்காக, அனைத்து முஸ்லிம்களின் கப்றுகளை ஸியாரத் செய்வதன் மூலம் இதனை அடையலாம்.

03. பறக்கத் பெறுவதற்காக
நல்லவர்களை ஸியாரத் செய்வதன் மூலம் இதனைப் பெற முடியும். காரணம் நல்லவர் (நபிமார், வலிமார்)களின் கப்றில் கணக்கற்ற அதிகாரங்களும் பறக்கத்துக்களும் உதவிகளும் தன்னகத்தே கொண்டுள்ளன.

04. கடமையை (ஹக்கை) நிறைவேற்றுவதற்காக நண்பர்கள்,
பெற்றோர்களை ஸியாரத் செய்வதன் மூலம் இதனை நிறைவு செய்யலாம்.
றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்,

"வெள்ளிக் கிழமை தனது இரு பெற்றோர்களின், அல்லது இருவரில் ஒருவரின் கப்றை ஸியாரத் செய்யும் ஒருவர் ஒரு ஹஜ்ஜை நிறைவேற்றியவர் போலாவார்". மற்றுமொரு அறிவிப்பி்ல் அவருக்கு நரக விடுதலைக்கான பரிவு (றஹ்மத்) எழுதப்படும்.

றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்,

உலகில் மைய்யித்திற்கு மிக விருப்பமானவர் ஸியாரத் செய்யும்போது கப்றில் இருக்கும் மையித் அவர் வரவால் புத்துணர்வு பெறுகின்றது.

ஆதாரம் : பிஃங்யா, பக்கம் - 97

இமாம் பகுறுத்தீன் றாஸி (வபாத் ஹிஜ்ரி 606) கூறுகின்றார்கள்,

ஸியாரத் செய்ய செல்பவர் கப்றை நெருங்கும்போது அவருக்கும்,
கப்றுக்குமிடையில் விஷேடமான ஒரு தொடர்பு ஏற்படுகின்றது. அவ்வாறே, தரிசிப்பவருக்கும்,
கப்றிலிருப்பவருக்குமிடையிலும் விஷேடமான ஒரு தொடர்பு ஏற்படுகின்றது. இவ்வாறு இருவருக்குமிடையில் இருவிதமான தொடர்புகள் மலர்கின்றன.

1. மானசீக நேர்முகம்

2. விஷேட பிணைப்பு
கப்றிலிருப்பவர் விஷேட ஆற்றல் பெற்றிருப்பின் ஸியாரத் செய்பவர் அதன் மூலம் அதிக பயனை அடைவார்.

ஆதாரம் : முன்தஹல் மகால் பீஷறஹி ஹதீதிலாஷத்துர் றிஹால், பக்கம்-25

இமாம் நவவி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்,

கப்றுகளை ஸியாரத் செய்வது ஆண்களுக்கு சுன்னத் என்பதில் இமாம் ஷாபிஈ மற்றும் அவர் அஸ்ஹாபுகள் ஒத்த கருத்தைக் கொண்டிருக்கின்றனர். அனைத்து உலமாக்களின் கருத்தும் இதுதான். இந்த விடயத்தில் முஸ்லிம்களின் இஜ்மாஉம் உண்டு.

ஆதாரம் : அல் மஜ்மூஃ, பாகம் - 5,
பக்கம் - 281

ஸியாரத் செய்யுங்கள் என்று றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் கட்டளை வந்திருப்பதால் வாழ்நாளில் ஒரு விடுத்தமாவது ஸியாரத் செய்வது "வாஜிபு" என்று இப்னு ஹஸ்ம் கூறுகின்றார்.

ஆதாரம் : பத்ஹுல் பாரி, பாகம் - 3,
பக்கம் - 148

ஸியாரத் செய்வதும் ஸியாரத் செய்வதால் உதவியும், பறக்கத்தும் கிட்டும் என்றும் முஸ்லிம் சமூகம் நம்பி ஸியாரத் செய்யும் வழக்கத்தை ஆரம்ப காலம் தொட்டு இது நாள்வரை கடைப்பிடித்து வருகின்றனர். புனித ஆத்மாக்களை தரிசிப்பதன் மூலம் அல்லல் அகலும்,
கஷ்டங்கள் தீரும். தேவைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் வலிமார்களின் தர்ஹாக்களை நோக்கி மக்கள் சாரைசாரையாகச் செல்கின்றனர். இவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாத சிலர் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர்.

உதவி தேடுதல் அல்லாஹ்விடம் மட்டும் அன்றி வேறு எவரிடமும் தேடக் கூடாது என்று கூறும் இவர்கள், உதவிகள் பெறும் வழிகளின் விதிமுறையை அறியாதவர்களாக இருக்கின்றனர்.
உதவி தேடும் முறையை இஸ்லாம் இரண்டு விதத்தில் பார்க்கின்றது.

01. எதார்த்தமான உதவி

02. செயற்கையான உதவி

01. எதார்த்தமான உதவி

உதவி செய்பவர் சுயமான ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். உரித்துள்ளவராகவும் அடுத்தவரிடம் தேவையற்றவராகவும் இருக்க வேண்டும். இத்தன்மையுள்ளவன் எல்லா வல்லமையும் பொருந்திய தனித்துவமான அல்லாஹ் ஒருவனே உள்ளான். இக்கருத்தில் படைப்புக்களிடம் உதவி தேடுதல் ஷரீஅத்தின் பார்வையில் ஷிர்க் ஆகும். இவ்வாறு அல்லாஹ்வின் உதவி இல்லாமல் சுயமாக ஒருவர் உதவி செய்யும் ஆற்றல் பெற்றுள்ளார் என்று நம்பி அவரிடம் உதவி கோரினால் அவர் முஷ்ரிக்காக ஆகி விடுவார்.

02. செயற்கையான உதவி

உதவி செய்யும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு என்ற நம்பிக்கையுடன்,
அல்லாஹ்வின் உதவி வெளியாகும் தலமாக இறைநேசர்கள் உள்ளனர் என்று நம்பி இவர்களை வஸீலாவாக்கி அவர்களிடம் உதவி தேடுதல். இது ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
"அவன் (அல்லாஹ்) இடத்தில் வஸீலாத் தேடுங்கள்" என்பது அல்லாஹ்வின் கட்டளை. இதனால் முஸ்லிம்கள்,
நபிமார்கள், வலிமார்கள்,
உலமாக்களை வஸீலாவாக்கி உதவி தேடுகின்றனர். மேற்படி திருவசனம் அல்லாஹ் அல்லாதவரிடம் உதவி தேடுவதை மறுக்கவில்லை. "இய்யாக நஸ்தஈன்" உன்னிடமே உதவி தேடுகின்றோம் என்பதற்கு எதிருமி்ல்லை. இவ்வாறு முஜத்தித், இமாம் அஹ்மத் றிழாகான் றஹ்மத்துல்லாஹி அலைஹி குறிப்பிடுகின்றார்கள்.

ஆதாரம் : பறக்காத்துல் இம்தாத்,
பக்கம் - 4

உதவி தேடும் விதத்தை அறிஞர்கள் மேற்கண்டவாறு பகுப்பாய்வு செய்ததன் மூலம் சகல விதமான உதவி தேடுதல்களையும் "ஷிர்க்" என்று கூறாதிருப்பதற்காகும். இப்படி பகுப்பாய்வு செய்யப்படாது விட்டால் திருக்குர்ஆனிலும் திருநபி மொழியிலும் அல்லாஹ் அல்லாதவர்களுடன் உதவி தேடுமாறு வந்துள்ள கட்டளைகளுக்கு பொருள் கூற முடியாது போய்விடும்.
அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுவதை ஷரீஅத் ஏற்கவில்லை என்றால் பின்வரும் திருக்குர்ஆன்,
திருநபி மொழிகளுக்கு பொருள் இல்லாமலாகிவிடும்.

1. தொழுகையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் உதவி தேடுங்கள். (அல்குர்ஆன் - 2 : 45)

2. நன்மையிலும், தக்வாவிலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். (அல்குர்ஆன் - 4 : 2)

தொழுகை, பொறுமை, நன்மை,
தக்வா இவையாவும் அல்லாஹ் அல்லாதவைகளாகும். பொதுவாக அல்லாஹ்விடம் தான் உதவி தேட வேண்டும் என்பதுதான் ஷரீஅத்தின் கட்டளையாயின் அல்லாஹ் அல்லாதவைகளான மேற்கண்டவைகளிடம் உதவி தேடுமாறு அல்லாஹ் கூறுவதின் பொருள் என்ன?
அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுமாறு ஏராளமான ஹதீதுகளில் காணக்கிடைக்கின்றன. அவற்றில் முக்கியமான ஹதீதுகள் கீழே தரப்பட்டுள்ளன.

01. காலை, மாலை, இரவின் இறுதிப்பகுதி ஆகிய நேரங்களைக் கொண்டு இபாதத் செய்வதற்கு உதவி தேடுங்கள்.

அறிவிப்பவர் : ஹளரத் அபூ ஹுறைறா ரழியல்லாஹு அன்ஹு

ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி, பாகம் - 1, பக்கம் - 10 (கிதாபுல் ஈமான்)
ஜாமிஉத் திர்மிதி, பாகம் - 2, பக்கம் - 91 (அப்வாபுல் இல்மு)

02. உன் கையைக் கொண்டு உன் பாதுகாப்பிற்கு உதவி தேடு.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா

நூல் : ஹாகீம், திர்மிதி
ஆதாரம் : கன்ஸுல் உம்மால், ஹதீஸ் எண் - 29305, பாகம் - 10, பக்கம் - 245
மஜ்ம உஸ்ஸவாயித், பாகம் -1, பக்கம் - 152

03.. பகலில் நோன்பு நோற்பதற்கு ஸஹர் உணவைக் கொண்டும், இரவு வணக்கத்திற்கு (தஹஜ்ஜுத் தொழுவதற்கு) கைலுல், (மதிய் சிறுதூக்கம்) மூலமும் உதவி தேடுங்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா

நூல் : தைலமி, முஸ்னத் பிர்தௌஸ்
ஆதார நூல் : ஸுனன் இப்னு மாஜா,
பாகம் - 1, பக்கம் - 22, ஹதீஸ் எண் - 1693

04. (விசாலமான) றிஸ்கிற்கு ஸதகா (தர்மம்) செய்வதன் மூலம் உதவி தேடுங்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா

நூல் : தைலமி, முஸ்னத் பிர்தௌஸ்,
ஹதீஸ் எண் - 15961

05. தேவைகளை மறைப்பதன் மூலம் உதவி தேடுங்கள். ஒவ்வொரு நிஃமத்திற்குப் பின்னாலும் பொறாமைக்காறன் இருக்கின்றான்.

அறிவிப்பவர் : அமீறுல் முஃமினீன் உமர் ரழியல்லாஹு அன்ஹு

நூல் : கன்ஸுல் உம்மால், ஹதீஸ் எண்- 16800, பாகம் - 6, பக்கம் - 517

மேற்கண்ட ஐந்து ஹதீதுகளிலும் வருபவை மனிதனின் செயல்களாகும். மனித செயல் (கர்மங்)கள் அல்லாஹ் அல்ல. அல்லாஹ் அல்லாத மனிதனின் செயல்கள் மூலம் உதவி தேடுமாறு றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறியிருப்பதை கவனித்துப் பாருங்கள்!
அடுத்து அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுமாறு வந்துள்ள ஹதீதுகளில் சிலதைக் கவனியுங்கள்.

01. றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறினார்கள்,

"எந்த ஒரு முஷ்ரிக்கிடமிருந்தும்,
நாம் உதவி தேடமாட்டோம்"

அறிவிப்பவர் : உம்முல் முஃமினீன் ஆயிஷா ஸித்தீக்கா ரழியல்லாஹுஅன்ஹா

நூல் : இப்னு மாஜா, அபூதாவுத்,
பாகம் -2, பக்கம் - 19

மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு நஸாறா வாலிபனைப் பார்த்து "நீர் இஸ்லாத்தைத் தழுவு" முஸ்லிம்களின் திறைசேரிக்கு உம்மை பொறுப்புதாரியாக்குகின்றேன் என்று அமீறுல் முஃமினீன் உமர் ரழியல்லாஹு அன்ஹு கூறியதற்கு அந்த நஸாரி ஏற்கமறுத்து விட்டார். பின் நாம் காபிரிடமிருந்து உதவி தேட மாட்டோம் என்று கூறி அவரை நியமிக்காது விட்டு விட்டார்கள்.

02. நல்ல விடயங்ளை அழகிய வதனத்தினரிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள்.

ஆதார நூல் : தாரிகுல் கபீர், ஹதீது எண் - 468, பாகம் - 1, பக்கம் -157

03. நன்மையையும்,
தேவையையும் அழகிய முகத்தவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள். உன் தேவையை நிறைவேற்றும்போதும்,
மறுக்கும்போதும் அவன் முகமலர்ச்சியுடனிருப்பான்.

ஆதாரம் : இமாம் புகாரி தாரீக்,
ஹதீஸ் எண் - 468, பாகம் - 1, பக்கம் - 137

04. எனது உம்மத்தில் இரக்க குணம் படைத்தவர்களிடம் உங்கள் தேவைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் நிழல் (தயவில்) வாழ்வீர்கள். எனது றஹ்மத்தும் அவர்களில்தான் உண்டு.

ஆதாரம் : கன்ஸுல் உம்மால், ஹதிது எண் - 16806, பாகம் - 6, பக்கம் 519

05. எனது உம்மத்தில் இரக்க குணம் படைத்தவர்களிடம்பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் இரணம்பெறுவீர்கள். நோக்கத்தை அடைவீர்கள்.

ஆதாரம் : கன்ஸுல் உம்மால், ஹதீஸ் எண் 11801, பாகம் 6, பக்கம் 518

06. உங்களுடைய ஏதும் பொருள் காணாமல் போனால், அல்லது வழி தவறிப்போனால் அங்கு யாரும் இல்லாவிட்டால், அல்லாஹ்வின் அடியார்களே! எனக்கு உதவுங்கள். அல்லாஹ்வின் அடியார்களே என்னை இரட்சியுங்கள் என்று கூறவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு சில நல்லடியார்கள் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் காண மாட்டீர்கள்.

ஆதாரம் : முஃஜமுல் கபீர், ஹதீஸ் எண் - 290, பாகம் - 17, பக்கம் - 118

07. காட்டில் மிருகம் தவறிப்போனால் அல்லாஹ்வின் நல்லடியார்களே அதனை தடுத்து ஒப்படைத்துவிடுங்கள் என்று கூறவும்.

ஆதாரம் : முஸன்னப் இப்னு அபீ ஷைபா, ஹதீஸ் எண் - 9770, பாகம் - 10, பக்கம் - 390

மேற்படி ஹதீஸ் ஹளரத் உத்பான் பின் நுஸ்வான், ஹளரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத், ஹளரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோர் மூலம் றிவாயத் செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப காலம் தொட்டு உலமாக்கள் இந்த ஹதீதின்படி அமல் செய்து வந்துள்ளார்கள். இந்த ஹதீதை பலமுறை அனுபவ ரீதியாக பரீட்சித்துள்ளதாக இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி உட்பட அநேகர் குறித்துள்ளனர்.
அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுவது பற்றிய ஹதீதுகள் ஏராளமாக ஹதீதுப் பெருநூற்களில் காணக்கிடைக்கின்றன. திருக்குர்ஆனிலும், திரு நபிபொழியிலும் உதவி தேடுதல் பற்றி வரும்போது, இச்சொல் அல்லாஹ்வோடு சேர்த்துக் கூறும்போதும் ஹகீகத்தான (எதார்த்தமான) உதவி என்றும்,
அல்லாஹ் அல்லாதவருடன் சேர்த்துக் கூறும்போது செயற்கை (மஜாஸி)யான உதவி என்றும் பொருள் கொள்ள வேண்டும்.

உதவி தேடும் முறை
வலிமார்களின் ஸியாறத்திற்குச் சென்றால் அங்கு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?

அதற்கான வழி என்ன?

என்பது பற்றி ஹளரத் ஷெய்குனா ஷாஹ் அப்துல் அஸீஸ் முஹத்திதுத் திஹ்லவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பின்வருமாறு கூறுகின்றார்கள்.
"வலிமார்களிடம் உதவி தேடும் வழியாகின்றது. வலியுள்ளாஹ்வின் தலைப் பக்கமாக நின்று கப்றில் சுட்டுவிரலை வைக்க வேண்டும். பின் ஸூறா பகறாவின் ஆரம்ப ஆயத்துக்களை முப்லிஹுன் வரை ஓத வேண்டும். பின் கால் பக்கமாக நின்று கொண்டு ஆமனர் றஸூலு.. என்ற திருவசனத்திலிருந்து இறுதிவரை ஓத வேண்டும். பின் வலியுள்ளாஹ்வை விளித்து,
நாயகமே! குறித்த இன்ன தேவைக்காகவே அல்லாஹ் இடத்தில் நிற்கின்றேன். எனது தேவை நிறைவேறுவதற்காக எனக்காக அல்லாஹ்விடத்தில் துஆக் கேளுங்கள்! என்று மொழிந்தபின். கிப்லாவை நோக்கி அல்லாஹ்விடம் துஆக் கேட்க வேண்டும்.

ஆதாரம் : மஜமூஆ சமாலாத்துதே அஸீஸி, பக்கம் - 29

சட்டமேதை இமாமுனா ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி பகுதாத் சென்றபோதெல்லாம் இமாமுல் அஃழம் இமாம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹியின் கப்றை ஸியாரத் செய்வார்கள். அங்கு இமாமவர்களிடம் உதவி தேடுவார்கள். இமாம் இப்னு ஹஜர் ஹைதமி, மக்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி (மறைவு ஹஜ்ரி 973) தங்களது "கைறாத்துல் ஹிஸான்" என்ற நூலில் பின்வருமாறு எழுதுகின்றார்கள்.
இமாமுல் அஃழம் அபூ ஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் கப்றை உலமாக்கள் மற்றும் தேவையுள்ளோர் ஸியாரத் செய்யும்போதெல்லாம் அவர்களை வஸீலாவாக்கி தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது நீண்ட காலமாக இருந்து வரும் வழக்கமாகும்.
இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி பக்தாத் வந்தால், இமாம் அபூ ஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹியிடமிருந்து பறக்கத்தைப் பெறுபவர்களாக இருந்தார்கள். அவர்களை ஸியாறத் செய்வார்கள். ஏதும் தேவைகள் ஏற்படும்போது,
இரண்டு றகாஅத் தொழுதபின் இமாமவர்களை ஸியாரத் செய்தால் அக்காரியம் உடன் நிறைவேறி விடும் என்று இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி குறிப்பிடுகின்றார்கள்.

ஆதாரம் : கைறாத்துல் ஹிஸான்,
பக்கம் - 166 (உருது மொழி பெயர்ப்பு)
அப்துல் ஹக் முஹத்திதுத் திஹ்லவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி (வபாத் 1052) டில்லியைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் ஹதீஸ் கலையை அறிமுகப்படுத்தியவர்கள். "மிஷ்காத்" என்னும் ஹதீதுப் பெருநூலுக்கு அறபியிலும்,
பாரசீகத்திலும் விளக்கம் எழுதியவர்கள். இவர்களுக்கு எதிராக அவர்கள் எதிரியும் வாய் திறக்கவில்லை. இவர்களின் கூற்றை ஆதாரபூர்வமான கூற்றாக எல்லோருமே எடுக்கின்றனர்.
இவர்கள் வலிமார்களை ஸியாரத் செய்வதை நல்ல சிறப்பான காரியமாகக் கருதுவதோடு,
வலிமார்களிடம் உதவி தேடுவது கூடும் என்ற அகீதாவைக் கொண்டுள்ளார்கள். மைய்யித் கப்றில் உயிருடன் இருக்கின்றது. கேள்வி உட்பட அனைத்து புலன்களும் அவர்களுக்கு தொழிற்படுகின்றன என்றும் கூறுகின்றார்கள்.

"ஜத்புல் குலூப்" என்ற நூலில்,
சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்த அனைவருமே கப்றிலிருக்கும் மைய்யித் கேட்கின்றது.பார்க்கின்றது. யாவற்றையும் அறிகின்றது என்று அகீதாக் கொண்டுள்ளனர்.

ஆதாரம் : ஜக்புல் குலூப், பக்கம் - 202

நன்றி : புஷ்றா, இதழ் - 01, நவம்பர் - 2008

http://majlismuhibburrasool.com/index.php/ressearch/342-2013-06-03-13-14-11.html

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

🌍VISIT US: www.eemaanai-paadukaappom.blogspot.in

ஈமானை பாதுகாப்போம்
Youtube channel
👇

https://youtube.com/channel/UCCvP75iIxuTbOUEQlJcMnxw

📩 ஈமானை பாதுகாப்போம்
WhatsApp Broadcast List*

FORWARD
ALL
SUNNTH JAMATH

💯

📢எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை 📢 ‼Qurbani Qurbani Qurbani ‼

﷽  -الصــلوة والسلام‎ عليك‎ ‎يارسول‎ الله ﷺ

📢எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை 📢

  ‼Qurbani Qurbani Qurbani ‼

           ‼ கூட்டு குர்பானிகொடுப்பவர்களே❗

எச்சரிக்கை
        எச்சரிக்கை ❗

➡ புது புது கடை
➡ புது புது மனிதர்கள்
➡ புது புது
      விளம்பரங்கள்...

👉கவனமாக கேளுங்கள்
     சுன்னத் வல் ஜமாஅத்
      மக்களே❗

உங்களுடைய குர்பானி கீழே உள்ள நபர்களின் கையில் போய் சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்

❗வஹ்ஹாபி
❗தேவ்பந்தி
❗ஹயிர் முக்கல்லித்
❗ராஃப்ஸி
❗சுலேஹ்குல்லி                

மக்களே இப்படிட்டவர்களிடத்திலிருந்து உங்களுடைய குர்பானியை பாதுகாத்துக் கொள்ளுங்கள். 

☪ சுத்திகரிப்பட்ட சுன்னத் வல் ஜமாஅத் மக்களிடம் சேர்ந்து கூட்டுகுர்பானி கொடுங்ள்☪

  ❌ஏன் என்றுசொன்னால் கூட்டுகுர்பானியில் 7பங்கு இருக்கின்றது அதில் ஏதாவது ஒன்று மேலே கூறப்பட்ட நபர்கள் கலந்துவிட்டால் மற்ற யாருடைய குர்பானியும் நிறைவேறாது

❌மேலும் கூட்டுகுர்பானியில் 7பங்குதாரரும் சுன்னத் வல் ஜமாஅத் மக்களாக இருந்து அறுப்பது மேலே கூறப்பட்டுள்ள நபர்களாகயிருந்தாலும் யாருடைய குர்பானியும் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் அங்கிகரிக்கப்படாது.

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

🌍VISIT US: www.eemaanai-paadukaappom.blogspot.in

ஈமானை பாதுகாப்போம்
Youtube channel
👇

https://youtube.com/channel/UCCvP75iIxuTbOUEQlJcMnxw

📩 ஈமானை பாதுகாப்போம்
WhatsApp Broadcast List*

FORWARD
ALL
SUNNTH JAMATH

💯

Tableeghi Jamaat in the Lights of Facts & Truth

﷽  -الصــلوة والسلام‎ عليك‎ ‎يارسول‎ الله ﷺ

Tableeghi Jamaat in the Lights of Facts & Truth

by

HAZRAT ALLAMA ARSHADUL QADERI

Translated by

PROFESSOR NAIM JAMALI

This book was first published by World Islamic Mission (Durban, South Africa) in conjunction with the Imam Ahmed Raza Academy (Southern Africa) in 1987.

The book was dedicated to Sheikh Mohiyuddin Saib Shaheed who became the first victim in South Africa to be murdered by the Tableeghi Jamaat in Azaadville whilst in a state of Zikr.

Print Version

http://www.nooremadinah.net/EnglishBooks/TableeghiJamaat/TableeghiJamaatPrint.asp

Downloaf pdf

http://www.nooremadinah.net/EnglishBooks/TableeghiJamaat/TableeghiJamaat.pdf

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

🌍VISIT US: www.eemaanai-paadukaappom.blogspot.in

ஈமானை பாதுகாப்போம்
Youtube channel
👇

https://youtube.com/channel/UCCvP75iIxuTbOUEQlJcMnxw

📩 ஈமானை பாதுகாப்போம்
WhatsApp Broadcast List*

FORWARD
ALL
SUNNTH JAMATH

💯

Saturday, August 27, 2016

தரீக்காகள் போர்வையில் வஹ்ஹாபிகள் !!!

﷽  -الصــلوة والسلام‎ عليك‎ ‎يارسول‎ الله ﷺ

தரீக்காகள் போர்வையில் வஹ்ஹாபிகள் !!!

வீடியோவை கான்பதற்கு
👇

https://youtube.com/watch?v=fsAB5sK2MpI

Download Link
👇

https://ssyoutube.com/watch?v=fsAB5sK2MpI

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

நூரி ஷாஹ் தரீகா பற்றிய உண்மைகள்-

http://sufimanzil.org/articles/fundamental/nooriesahrealfacts

நூரிஷாஹ் சில்சிலாவின் கலீபா பிலாலிஷாஹ் பற்றி விளக்கம் தேவை

http://sufimanzil.org/fatwa/qa/நூரிஷாஹ்-சில்சிலாவின்-கல

வழிகெட்ட போலி தரீகாக்கள்

http://sufimanzil.org/articles/others/about-comment-on-nooriesah-tareeka

நூரிஷா தரீகாவும், சுன்னத் வல் ஜமாஅத்தும்!

http://sufimanzil.org/articles/others/noorie-sha-thareekat-vs-sunnat-jamat

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

🌍VISIT US: www.eemaanai-paadukaappom.blogspot.in

ஈமானை பாதுகாப்போம்
Youtube channel
👇

https://youtube.com/channel/UCCvP75iIxuTbOUEQlJcMnxw

📩 ஈமானை பாதுகாப்போம்
WhatsApp Broadcast List*

FORWARD
ALL
SUNNTH JAMATH

💯

தப்லிக் ஜமாஅத் வஹ்ஹாபிகள் என்று இனம் காட்டும் புத்தகங்களில் சில.......

﷽  -الصــلوة والسلام‎ عليك‎ ‎يارسول‎ الله ﷺ

தப்லிக் ஜமாஅத்
வஹ்ஹாபிகள் என்று
இனம் காட்டும் புத்தகங்களில் சில.......

(PDF வடிவில்)

இல்யாஸி தப்லீக் ஜமாஅத் பற்றி உலமாக்களின் உண்மை பத்வா

http://sufimanzil.org/wp-content/uploads/bsk-pdf-manager/19_2015-06-02.PDF

தப்லீகு என்றால் என்ன?

  (ஆசிரியர்:
ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்)

http://sufimanzil.org/wp-content/uploads/bsk-pdf-manager/32_2015-06-02.PDF

தப்லீக் ஜமாஅத் என்றால் என்ன? (ஆசிரியர்: அஷ்ஷெய்கு மழ்ஹர் ரப்பானி (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்) அவர்கள்

http://sufimanzil.org/wp-content/uploads/bsk-pdf-manager/28_2015-06-02.PDF

தப்லீக் ஜமாஅத்தில் ஏன் சேரக்கூடாது?

http://sufimanzil.org/wp-content/uploads/bsk-pdf-manager/29_2015-06-02.PDF

தப்லீக் ஜமாஅத்தில் வஹ்ஹாபியத்தின் விஷக்கிருமிகள்

http://sufimanzil.org/wp-content/uploads/bsk-pdf-manager/157_VISAKIRUMI.PDF

தேவ்பந்த் ஒரு வஹ்ஹாபியப் பாசறை

http://sufimanzil.org/wp-content/uploads/bsk-pdf-manager/171_DAVBANTH_BOOK.PDF

நபிமொழி ஒளியில் தப்லீக் ஜமாஅத்

http://sufimanzil.org/wp-content/uploads/bsk-pdf-manager/34_2015-06-02.PDF

வலிமார்களின் அற்புதங்களில் வஹ்ஹாபிகளுக்கு மறுப்புரை

http://sufimanzil.org/wp-content/uploads/bsk-pdf-manager/41_2015-06-02.PDF

காதியாணி தேவுபந்தி சம்பாஷணை

http://sufimanzil.org/wp-content/uploads/bsk-pdf-manager/25_2015-06-02.PDF

இள்ஹாருல் ஹக்

http://sufimanzil.org/wp-content/uploads/bsk-pdf-manager/20_2015-06-02.PDF

  ●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

🌍VISIT US: www.eemaanai-paadukaappom.blogspot.in

ஈமானை பாதுகாப்போம்
Youtube channel
👇

https://youtube.com/channel/UCCvP75iIxuTbOUEQlJcMnxw

📩 ஈமானை பாதுகாப்போம்
WhatsApp Broadcast List*

FORWARD
ALL
SUNNTH JAMATH

💯

ஒரு இரவில் அன்றைய தேதியை குறித்து ஒருவர் அஃலா ஹஸ்ரத் அவர்களிடம் ஒரு கேள்வியை எழுப்புகிறார் :-

*அஃலா ஹஸ்ரத்திடம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) கேள்வி :-*

*கேள்வி* :-

ஒரு இரவில் அன்றைய
தேதியை குறித்து ஒருவர் அஃலா ஹஸ்ரத்  அவர்களிடம் ஒரு கேள்வியை எழுப்புகிறார் :-

இமாம் அவர்களே !  இன்றல்லவா மாதத்தினுடைய முதல் நாள்  ?

*அஃலா ஹஸ்ரத் னுடைய பதில் :-*

நேற்று முதல் நாளாக இருந்தது , ஏனென்றால் நேற்று பிறை பார்க்கப்பட்டது.

தேதி தொடங்குவதையும்  தேதி முடிகின்றதையும் கணக்கீடு செய்வதற்கு நான்கு முறைகள்
உள்ளன.

1.கிருஸ்தவர்கள் நடுநிசியில் இருந்து நடுநிசி வரை எடுத்துக்கொள்வார்கள்.

2.இந்துக்கள் சூரிய உதயத்திலிருந்து சூரிய உதயம் வரை எடுத்துக்கொள்வார்கள்.

3.கிரேக்க தத்துவஞானிகள் சூரிய உச்சத்தில் இருந்து சூரிய உச்சம் வரை எடுத்துக்கொள்வார்கள்.

4.இஸ்லாமிய முறைதான் சரியானது. சூரிய அஸ்தமனத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை கணக்கீடு செய்கிறோம்.
இந்த முறை தான் அறிவினால் வரவேற்க்கப்படுகிறது , ஏனென்றால் ஒளி வருவதற்கு முன் இருள் வருகிறது.

*ஆதாரம்*  :  அல் மல்பூஸ் அல் ஷரீப், பாகம் 1

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

🌍VISIT US: www. eemaanai-paadukaappom.blogspot.in

ஈமானை பாதுகாப்போம்
Youtube channel
👇

https://youtube.com/channel/UCCvP75iIxuTbOUEQlJcMnxw

📩 ஈமானை பாதுகாப்போம்
WhatsApp Broadcast List*

FORWARD
ALL
SUNNTH JAMATH

💯

Friday, August 26, 2016

*Deobandi Dharam ka Ganda Aqida*

*Deobandi Dharam ka Ganda Aqida*

```Sahabi ka Gustakh musalman wahabi ka Gustakh kafir```

Deobandi dharam ka imam molvi Rasheed Ahmad Gangohi k nazdeek agar koi sahabi ki gustakhi karta hai wo fasiq hai yani musalman hai

Aur ek aur jaga likhta hai
Ki ismail dehlvi wahabi ki koi gustakhi karta hai wo kafir hai

Scan

Fatwa Rashidiya

👇👇�👇�👇�👇�👇�👇�

Wednesday, August 24, 2016

பரேல்வி சுன்னத் ஜமாஅத் சார்ந்த ஒருவருக்கும் ஒரு தேவ்பந்திய* *வஹாபிக்கும்* *நடந்த உரையாடல்*

* பரேல்வி சுன்னத் ஜமாஅத் சார்ந்த ஒருவருக்கும்

ஒரு தேவ்பந்திய* *வஹாபிக்கும்*  *நடந்த உரையாடல்*

*வஹாபி:*
சுன்னத்தை பேணக்கூடிய  மக்களாகிய நீங்கள் ஏன் நின்று கொண்டு ஸலாம் படிக்கின்றீர்கள் !!
இது பித்அத் தானே?

*பரேல்வி* -
எனக்கு ஒரே ஒரு விஷத்தை மட்டும் சொல்லு!
உன்னுடைய...
ஆசிரியர் உன்வீட்டிற்கு வந்தால்
நீ எழுந்து
நிற்பாயா ? இல்லையா ?

*வஹாபி*:-
ஆசிரியருக்கு கண்ணியம் கொடுக்க வேண்டும்

* பரேல்வி *:
உன்னுனடய தந்தை வந்தால் நீ எழுந்து நிற்பாயா ? இல்லையா ?

*வஹாபி*:
ஷரியத் சட்டம் என்னவென்றால் தாய் தந்தையை கண்ணியப்படுத்த
வேன்டும் !

*  பரேல்வி * :-
இது எல்லாம் இப்படியிருக்க!

நாங்கள் எம்பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை
கண்ணியப்படுத்துவதற்கு நாங்கள்
எழுந்து நின்றால்
உனக்கு ஏன்
வலீ (வலிப்பு )?

*வஹாபி* :- உட்கார்ந்து கொண்டும் ஸலாம் படிக்கலாம் அல்லவா ?

* பரேல்வி *  :-  நீ தன்னை தானே அஹ்லே ஹதீஸ் என்று சொல்கிறாயே !!!

ஃகபீஸ் (அசுத்தமே) !!
நீ ஹதீஸ் படித்திருக்கிறாயா ??
ஸஹாபிகள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எழுந்து நின்று கண்ணியப்படுத்தியது  தெரியாதா உனக்கு?

*வஹாபி* :- ஆமாம் எழுந்து நின்றார்கள் !!!

* பரேல்வி*  :-
அதனால் தான் நாங்களும் எழுந்து நிற்கின்றோம் எதற்காக வென்றால்
*நாங்கள் ஸஹாபிகளை பின்பற்றுகிறோம்*,
*வஹாபிகளை அல்ல*.....

ஈமானை பாதுகாப்போம் 
WhatsApp Broadcast List*

FORWARD
ALL
SUNNTH JAMATH

💯

சன்மார்க்க சட்டப் பிரகாரம் சத்திசயத்தை மறைப்பது குற்றமாகும்

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

சன்மார்க்க சட்டப் பிரகாரம் சத்திசயத்தை மறைப்பது  குற்றமாகும்

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

நரகத்தின் மலக்குகள் முதலில் சிலை வனக்கம் புரிபவர்களை விடுத்து வழிதவறிய ஆலிம்களைப் பிடித்துச் செல்வார்கள்.

அதற்கு இந்த ஆலிம்கேட்பார்கள்" சிலைவனக்கம் புரிபவர்களைவிடுத்து எங்களை ஏன் முதலில் கொண்டு செல்கிறீர்கள்?"

என்று கேட்பார்கள்.

அப்பொழுது மலக்குமார்கள் கூறுவார்கள்"

என்ன! அறிந்தவரும்,அறியாதவரும் ஒன்றாவார்களா?

(Shuab al-Iman: Al-Bayhaqi:1900)-

சகோதரர் களே ! ஆலிம்களின் மரியாதை என்பது அவர்கள்
நபி அவர்களின் வாரிசு
என்பதால் தான்.

மேலும்  அதனால் தான் அவர்களுக்கு நேர்வழியும் கிடைக்கிறது. அவர்கள் வழிகேட்டில் இருந்தால் 

அவர்கள்
நபியின் வாரிசுகளா?

இல்லை அவர்கள்
சைத்தானின் வாரிசுகளே !

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

(ஆலாஹஜ்ரத் இமாம் அஹ்மத் ரஜா ஃபஜிலே  பரேல்வி அவர்களின்

− தம்ஹீதே ஈமான்
என்ற நூலில் இருந்து )

அந்த நூலை கான்பதற்கு கிழே உள்ள Link ஜ Clik செய்யவும்

https://madinasharif.files.wordpress.com/2010/07/tamheed-ul-iman-by-ala-hazrat.doc

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

மேலும் இவ் விஷயத்தை குறித்து குர்ஆன் என்ன கூறுகிறது என்று பார்போம் ,

நிச்சயமாக ( யூதர்களிலும் கிறிஸ்தவர்களிலும் உள்ள உலமாக்கள் ) அவர்களில் ஒரு பிரிவினர் நன்கறிந்திருந்தும் உண்மையை
மறைக்கின்றனர்.

                             அல்குர்ஆன்: 2:146

குறிப்பு : சன்மார்க்க சட்டப் பிரகாரம் சத்திசயத்தை மறைப்பது  குற்றமும்      பாவமும்  ஆகும் .

இன்னும் யூதர்களிலும் கிறிஸ்தவர்களிலும் உள்ள உலமாக்களின் நடைமுறை ஆகும் என்பதற்கு இந்த வசனம் ஆதாரமாகும் .

நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் - அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;. மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.    
                               அல்குர்ஆன்:(2:159)

சன்மார்க்க சட்ட பிரகாரம் , ஷரிஅத் சம்பந்தமான ஞானங்களை பகிரங்கமாக வெளிப்படுத்தி கூறுவது உலமாக்கள் மீது ஃபர்லான கடமையாகும் என்பதற்கு இந்த வசனம் ஆதாரமாகும்.

எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ, அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.
                            அல்குர்ஆன் (2: 160)

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●
( சைத்தானும் ஆலிம் தான் )
●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

*பித்அத் வாதிகள்* *முனாபிக்குகள், நவீன வாதிகள்* *இத்தகையவர்களுடைய பயான்* குறித்து மகான்களின் கூற்று :

*பித்அத் வாதிகள்*
*முனாபிக்குகள், நவீன வாதிகள்*
*இத்தகையவர்களுடைய பயான்*

குறித்து மகான்களின் கூற்று : -

இமாமுனா கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி சொல்லியிருப்பவதாவது

பித்அத் வாதிகளுடைய பயான்களை தடை செய்வது கட்டாயமாகும்.
அதுபோல் அவர்களுடைய கூட்டத்திற்கு சென்று அவர்களுடைய பயான்களை கேட்பதுக்கு பாமரனுக்கு ஆகுமானதல்ல

*ஆதார நூல்* : இஹ்யாஉ உலூமிதீன்

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

அரபு நாட்டு மக்களை நேசிக்க வேண்டுமென்று ஹதீஸில் வந்திருக்கிறதா ?

*அஃலா ஹஸ்ரத்திடம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் கேட்க பட்ட கேள்வி :-*

*கேள்வி :-*

அரபு நாட்டு மக்களை நேசிக்க வேண்டுமென்று ஹதீஸில் வந்திருக்கிறதா  ?

அஃலா ஹஸ்ரத்தினுடைய பதில் :-

நிச்சயமாக !
அரபிகளை நேசிப்பவர் என்னை நேசிக்கிறார்,
அரபிகளை வெறுக்கின்றவர் என்னை வெறுக்கிறார்
என்று ஹதீஸில் உள்ளது.

*வேறொரு ஹதீஸில் வந்தது :-*

அரபு நாட்டை நேசிப்பது ஈமான் ஆகும்.
அதை வெறுப்பது குபுர் ஆகும்.

*குறிப்பு :-*
அரபு நாடு என்பது ஹிஜாஸை குறிக்கும்.

*வேறொரு ஹதீஸில் வந்தது :-*

மூன்று காரணத்துக்காக அரபு நாட்டை நேசிக்க வேண்டும்.

_முதலாவதாக:-  நான் அரபி,

_இரண்டாவதாக:-  திரு குர்ஆன் அரபியில் உள்ளது,

மூன்றாவதாக: - , சுவர்க்கவாசிகளின் மொழி அரபியாகும்

*ஆதாரம்*  :  அல் மல்பூஸ் அல் ஷரீப், பாகம் 4

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

*Join ஈமானை பாதுகாப்போம்  WhatsApp Broadcast List*

FORWARD
ALL
SUNNTH JAMATH

��

Shahzada-E-Sarkar Huzoor Mazhare Alahazrat (Radi Allahu Ta'ala Anhu) Ki Ek KHULI Huyi KARAMAT"

✳💐✳ *"Shahzada-E-Sarkar Huzoor Mazhare Alahazrat (Radi Allahu Ta'ala Anhu) Ki Ek KHULI Huyi KARAMAT"* ✳💐✳

==============================

🌹🌹 *"BAGIR DAABE BALA UFTA-DA-KASHTI----MADAD-KUN YAA MOINADDIN CHISHTI"* 🌹🌹

==============================

👑 *RAZA K Sher {Sarkar Huzoor Mazhare Alahazrat (Radi Allahu Ta'ala Anhum) K Shahzade,*
✅ *Sufi-E-Ba-Safa,Aalim-E-Ba-Amal,*
✅ *Aarif-E-Billah,*
✅ *Sarkar Huzoor "AHMAD MASHOOD RAZA KHAN SAHAB QIBLA HASHMATI" {HUZOOR MASHOOD-E-MILLAT (Radi Allahu Ta'ala Anhu)},*

➖ Ki *ZINDA Karamat* Mulahiza Farmaiye....!!!

➰➰➰➰➰➰➰➰➰➰➰

👉 *Sarkar Huzoor Mashood-E-Millat (Radi Allahu Ta'ala Anhu)* Ka WISAAL Aaj Se Taqreeban *1-Saal* Pehle *MUMBAI* Me Hua Tha,Jin Ki *Tajheez-0-Takfeen (Khankha-E-Hashmatiya,Pilibhit Sharif)* Me Ki Gayi Thi....!!!

➖ Lekin Pichle Kafi Dino'n Se *Sarkar Huzoor Mashood-E-Millat (Radi Allahu Ta'ala Anhu)* Ne Kafi Logo'n Ko *Khwab Me Basharatei'n* Di,K Meri *(Qabar Sharif)* Me *PAANI* Aa Raha Hai,Lihaza Mujhe Meri Batayi Huyi Jagah Par *(Jis Ka Tazkeera Sarkar Ne Apni Zahiri-Hayat Me Bhi Kiya Tha) Muntaqil* Kar De...!!!

🔱 Aakhir-Kaar Jab *(Qabar Sharif)* Kholi Gayi To *12-Mahine* K Bad Bhi *Sarkar Huzoor Mashood-E-Millat (Radi Allahu Ta'ala Anhu)* Ka...!!

➡ *Kafan-Sharif,*
➡ *Janaza Sharif,*
➡ *Pura Aastana Sharif,*

➖ *KHUSHBOO'N Se Moa'attar* Tha,{Goya Ek Azeem Hangama Barpa Tha,Is *Noorani Manzar* Ka Bayan Karna Mere Bas Se Baher Hai...!!

🔱 Or *Al'hamdulillah Sarkar Ka (Jism-Sharif)* Bilkul Waisa Ka Waisa Hi Tha Or Aisa Lag Raha Tha K *Sarkar Mashood-E-Millat (Radi Allahu Ta'ala Anhu)* Ko Abhi Abhi *(Qabar-Sharif)* Me Rakha Gaya Hai Or *Masha Allah {Sarkar K Hon't (Lab) GULAB Ki Patti Ki Manind Lag Rahe The}....!*

🍁🍁 *"Kiya MAHEKTE Hai'n MAHEKNE Wale"* 🍁🍁

〰 *Sarkar Mashood-E-Millat (Radi Allahu Ta'ala Anhu)* K *(Chahira-E-Mubarak)* Se *Kafan-Sharif* Khud-Ba-Khud Hata,Or Wahan Pe Maujud Sabhi Hazraat Ne Jab Ziyarat Ki To Sab Ki *Zubano'n* Par Ye Saada Buland Ho Gayi K...!!!

🌹🌹 *Subhan Allah Subhan Allah Subhan Allah* 🌹🌹

🎋🎋 *ZINDA Ho Jate Hai'n Jo MARTE Hai'n HAQ K Naam Par----ALLAH ALLAH MAUT Ko Kis Ne MASIHA Kar Diya* 🎋🎋

👉 Waha'n Par Maujud Sabhi *Sunni Hazraat* Ne Kaha K *{Wahabi,Devbandi,Tamam Gushtakhan-E-Khuda-0-Rasool (Jalla-Jalalahu-Wa-Sallallahu Ta'ala Alaihi Wabaraka Wasallam)* Bakwas Karte Hai K *{Nabi (Sallallahu Ta'ala Alaihi Wabaraka Wasallam)}* Ma'az Allah... *"Mar Kar Mitti Me Mil Gaye Hai"*.....!!!

➰ Lekin Jab Unke Ek *AASHIQ-E-SADIQ Or GULAMAN-E-GULAM* Yaani K.....!

✅ *Shahzada-E-Huzoor Sarkar Mazhare Alahazrat (Radi Allahu Ta'ala Anhu),*

➖ Ki *Zindagi* Ka Ye Aalam Hai To *Huzoor (Sallallahu Ta'ala Alaihi Wabaraka Wasallam)* Ki *Hayaat-E-Mubaraka* Ka Kiya Aalam Hoga...!!!

*Note:-* Jin Do Hazraat Ko *(Qabar Sharif)* Me *{Janaza-Sharif}* Baher Nikalne K liye Utara Gaya Tha Unka Naam *Darj-Zail* Hai...!!

1> *Saiyyad Hashim Sahab (Saqin Mohalla Bhure-Khan,Hashmat Nagar,Pilibhit Sharif)....*

2> *Mohammad Miya'n Sahab (Saqin Mohalla Aawaz-Wikas,Hashmat Nagar,Pilibhit Sharif)....*

>>> Or Bhi Kuch Hazraat Waha'n Par Maujud The....

➰ Uske Bad *Sarkar Mashood-E-Millat (Radi Allahu Ta'ala Anhu)* K *Dono'n Shahzade Or Ahbab-0-Akarib* Ne Mil Kar *Janaza-Sharif* Ko Kandha Diya Phr *Janaze-Sharif* Ko *Raat 3:15 Mint Par GADI Me Rakha* Or Phr *(Zila Siddharth Nagar,Dokam)* K Liye Ye *Noorani-Kafila* Rawana Ho Gaya Hai...!!!

👑 *Sarkar Huzoor Mashood-E-Millat (Radi Allahu Ta'ala Anhu) Ki Tajheez-0-Takfeen....*

➡ Aaj Ba-Tareekh *24-August-2016...*
➡ Ko *Baad Namaz-E-Zoher* Ki Jayegi...

♻ Lihaza Aap Sabhi *Gulaman-E-Sarkar Huzoor Mazhare Alahazrat (Radi Allahu Ta'ala Anhu)* Se Guzarish Hai K Ziyada Se Ziyada Tadad Me Shirkat Farma Kar *Sarkar Ki Duao'n Se Mastafeez Ho (Aameen)*....!!

➖ *Gulam Abdul Qadir Barkati*

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

*ஈமானை பாதுகாப்போம்
WhatsApp Broadcast List*

FORWARD
ALL
SUNNTH JAMATH

ஆலாஹஜ்ரத் தர்கா மூலம் ஹாபீஸ் சையீத்−க்கு எதிரான மார்க்கத்தீர்ப்பு :-

ஆலாஹஜ்ரத்  தர்கா மூலம் ஹாபீஸ் சையீத்−க்கு எதிரான மார்க்கத்தீர்ப்பு −

உலகபிரசிதிபெற்ற பரேல்வியில் உள்ள ஆலா ஹஜ்ரத் தர்காவிலிருந்து பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பு"

ஜமா−உத்தாவா −வின்தலைவரான ஹாபீஸ் சையீத்−க்குஎதிரான மார்க்கத்தீர்ப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில் முஸ்லீம்மக்கள்
அணைவரும் ஹாபீஸ்சையீத்மற்றும் அவரின்பேச்சுக்களிலிருந்தும் முற்றிலும் விலகியிருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் வசிக்கும முஹம்மதுமொய்தீன் என்பவர் ஆலாஹஜ்ரத் தர்காவிற்கு சில கேள்வி எழுப்பியிருந்தார்.

அதாவது பயங்கரவாத அமைப்பான ஜமாஉத்தாவாவின் நிறுவனர் ஹாபீஸ்சையீத் என்பவர் வழிகெட்டகொள்கையும்,சித்தாந்தங்களையும் கொண்டபேச்சாளர்.

மக்களிடையே இரத்தக்களரி ஏற்படுத்தி பயங்கரவாத அமைப்புகளுக்கு உர்ச்சாகத்தை ஏற்படுத்தக்கூடியவர்

என்ன இந்தமாதிரியான நபரை நாம் முஸ்லீம் என ஏற்றறுக்கொள்ளலாமா?

இவரின் பேச்சு மற்றும் பிரச்சாரங்களைக்கேட்பது ஆகுமானதா? எனவினவினார்.

ஆலா ஹஜ்ரத் தர்காவின்  முக்கிய முஃப்தியா ன முஹம்மத் சலீம் நூரி அவர்கள் பதில்கூறியுள்ளார்கள்,

"ஹாபீஸ்சையீத் மற்றும் அவரை தனதுவழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவர்கள் அணைவரையும் இஸ்லாத்திலிருந்துநீக்கி பத்வாகொடுக்கப்பட்டுவிட்டது.
இதுமட்டுமல்ல இவரி ன் பேச்சுக்களையும் கேட்பதும் ஹராம்எனவும் பத்வாகொடுக்கப்பட்டுள்ளது.

ஹஸ்ரத்நூரி அவர்கள் கூரினார்கள்"

ஹாபிஸ்சையீத்−ன் சித்தாந்தங்கள் பயங்கரவாதம் மற்றும் நபிகள்நாயகம் ஸல்ல்லாஹுஅலைஹி வ ஸல்லம் அவர்களின் அவகண்ணியம் ஆகும்".

இதானால் இஸ்லாமனது இதுபோண்றவர்களையும் அவர்களைப்பின்  பற்றுபவர்களையும் ஏற்றுக் கொள்ளாது.

மேலும் அவர் கூறினார்

அவரின் சொற்பொழிவுகளையும் கேட்பதும் ஆகுமானதல்ல.

மேலும் முப்தி முஹம்மத்  சலீம் நுரி அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு ஒரு கேள்விக்கு இவ்வாறு விடையளித்தார்"

அல்லாஹ் மற்றும் அல்லாஹ் தஆலாவின்  ரஸுலை
அவகண்ணியப் படுத்துபவர்கள் இஸ்லாமி லிருந்து
தூக்கியெறியப்படுவார்கள்.

மேலும் இப்ப டிப்பட்டவர்களின் குப்ரு மற்றும் அவர்களுக்கு கிடைக்கும் தண்டணையப்பற்றி சந்தேகிப்பவரும் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிட்டார்கள்"

பாகிஸ்தானின் பயங்கரவாதி ஹாபீஸ்சையீத் என்பவரும் இந்தமாதிரி ஒரு நபர்தான்,

எனவே யாரும் அவருடன்
எந்தவிதமான தொடர்பும் வைக்கக் கூடாது.

அவ்வாறு உறவு வைக்கும் முஸ்லீமும்
இஸ்லாத்தை விட்டே வெளியேறிவிட்டவர்களாகவே
கருதப்படுவார்கள்

The fatwa was issued by Mufti Mohammed Saleem Barelvi of Manzar-e-Islam Saudagaran, an institution associated with Dargah-e-Ala Hazrat of Bareilly.

http://indianexpress.com/article/india/india-news-india/barelvi-sect-fatwa-against-hafiz-saeed-he-has-defamed-islam-2984110/

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

*ஈமானை பாதுகாப்போம்
WhatsApp Broadcast List*

FORWARD
ALL
SUNNTH JAMATH

💯

அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்னதாக அவருடைய இறை நம்பிக்கை என்னவாக இருந்தது ?

*அஃலா ஹஸ்ரத்திடம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) கேள்வி :-*

பதிவு நாள்  : 24.08.2016
பதிவு எண் : 6

*கேள்வி*
அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்  இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்னதாக அவருடைய இறை நம்பிக்கை என்னவாக இருந்தது  ?

*அஃலா ஹஜ்ரத்தின் பதில்*

அவர் ஒரு சிலை க்கும் ஸஜிதா செய்ததேயில்லை .
அவருக்கு நான்கு வயது இருக்கும்போது , அவருடைய தகப்பனார் அவரை கஃபாவில் ஒரு விக்ரகத்தின் முன்னால் கொண்டுசென்று நிறுத்திவிட்டு அவரிடம் இப்படி சொன்னார்

"இது தான் உன்னுடைய வலிமை வாய்ந்த இறைவன், ஆகவே நீ அவனுக்கு
ஸஜ்தா செய்"
என்று கட்டளையிட்டார்

இதை கேட்ட அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு, அந்த விக்ரகத்தை பார்த்து,
_நான் பசியாக இருக்கிறேன், எனக்கு உணவளி_;
_நான் ஆடையின்றி இருக்கிறேன், எனக்கு ஆடையணிவித்து விடு_ ;
_நான் ஒரு கல்லை எடுத்து உன்னை எறிகிறேன், நீ கடவுளாக இருந்தால் தற்காப்பு செய்துகொள்_ !!!

அந்த விக்ரகத்திடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.

அதனால் அவர் ஒரு கல்லை எடுத்து அந்த விக்ரகத்தை எறிந்தார்.
புனிதமாத சக்தியினால் கல்லின் வேகத்தினால் அந்த விக்ரகம் கீழே விழுந்தது.

இதை கண்ட தகப்பனாருக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு வை முகத்தில் பளீரென்று அரைந்தார். பின்னர் வீட்டுக்கு அழைத்து சென்று தாயாரிடம் புகார் செய்தார். அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹுவின் தாயார் பதில் செல்லியதாவது _"அவரை அவர் வழியில் விட்டுவிடுங்கள் ,  ஏனென்றால், அவர் பிறந்தபோது, தோற்றமளிக்காத யாரோ ஒருவர் என்னிடம் வந்து இவ்வாறு சொல்வதை நான் கேட்டேன்_,  :- ஓ இறைவனின் அடிமையே !  ஸித்தீக் ( உண்மையாளர்) என்று வானுலகில் பெயர் சூட்டப்பட்ட ஒருவர் உங்களுக்கு பிறந்திருப்பதில் உனக்கு வாழ்த்துக்கள தெரிவிக்கிறேன், அவர் முஹம்மது ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மிக நெருங்கிய தோழரும் ஆகுவார்.

மேலும் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு சொல்கிறார்,இதெல்லாம் எல்லாம் என்னவென்று அந்த நேரத்தில் எனக்கு புரியவில்லை ! முஹம்மது என்பவர் யாரென்று அப்போது எனக்கு தெரியாது !

அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு தனிப்பட்ட முறையில் இந்த சம்பவத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமிடம் விவரித்துக் முடிக்கும்போது, ஒரு மலக்கு அங்கே தோன்றி அபூபக்கர் உண்மையை சொன்னார் என்று அந்த மலக்கு உறுதிபடுத்தினார்.

இந்த ஹதீஸ்
  معالي العرش إلى عوالي الفرش
என்ற நாலிலும், ஸஹீஹுல் புகாரியின் விளக்கவுரையில் இமாம் கஸ்தலானியும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

*ஆதாரம்*  :  அல் மல்பூஸ் அல் ஷரீப், பாகம் 1

*Join ஈமானை பாதுகாப்போம்  WhatsApp Broadcast List*

FORWARD
ALL
SUNNTH JAMATH

��